கீழடியின் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவோம் – அமைச்சர் ராஜ்மோகன் & more related news here

கீழடியின் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவோம் – அமைச்சர் ராஜ்மோகன்

 & more related news here


மலை குகைகளில் ஆய்வு

இதேபோல் மதுரை மாவட்டம் மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இருவகை மலைக்குகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வை யிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் , அமர்ந்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் “நிருபர்களிடம் கூறுகையில்,” என்பது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கே மிகப்பெரிய தாய்மடி போன்றதாகும் எனவே, அறிவியல் பூர்வமாக, இன்னும் கூடுதல் ஆதாரங்களுடன் முறையான வழிகளில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து அது நிரூபிக்கப்பட உள்ளது சரியான. தருணத்தில், நாம் எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் இன்னும் ஒரு ” என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *