பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்… உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்; பழ.நெடுமாறன் உறுதி & more related news here
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ம் தேதி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முது முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. 20 minutes சீக்ரெட் கதவை ஓபன் செய்த எகிப்து; 46 min உலகளவில் தமிழ் மற்றும் திராவிட ஆய்வுலகில்…
