உதயநிதியின் வேட்புமனு ஏற்பு தொடர்பான ஆவணங்கள்- மனுதாரருக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு & more related news here
சென்னை உயர்நீதிமன்றம் – கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu) சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப் பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்min ஆவணங்களை வேட்பாளருக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த 17-வது சட்டப் பேரவை தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனுக்கள்…
